இலங்கையில் டித்வா புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு—367 பேர் இன்னும் காணாமல் போனதாக அதிகாரிகள் உறுதி

Published on: 01 Dec 2025, 10:01 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

டித்வா புயல் இலங்கையில் ஏற்படுத்திய பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, இன்று மாலை 5 மணி வரையிலான கணக்கில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் டித்வா புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு—367 பேர் இன்னும் காணாமல் போனதாக அதிகாரிகள் உறுதி

டித்வா புயல் இலங்கையில் ஏற்படுத்திய பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, இன்று மாலை 5 மணி வரையிலான கணக்கில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 367 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் பல பிரதேசங்களில் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடுமையான சேதத்தால் சில பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் சவாலாக இருக்கும் நிலையில், மீட்பு குழுக்கள் முழு வேகத்தில் பணியாற்றி வருகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW