இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படும் பொருட்களில் ஆமை சிலை மிக முக்கியமான ஒன்றாகும். நம் வீடுகளில் ஆமை சிலையை வைப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தோற்றம், விசேட ஆளுமைகள், மற்றும் அவர்களின் நேர்மறை/எதிர்மறை குணங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகிறது.
விளக்கேற்றுவதால் ஏற்படும் பலன்கள் பற்றித் தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும். இறைவழிபாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு அம்சத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினால் அது நீண்டு கொண்டே போகும்.
உலோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில், வெள்ளி சந்திரனுக்கும், தங்கம் வியாழன் கிரகத்திற்கும் தொடர்புடையதாம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடகிழக்கில் வீடு கட்டுவது மிகவும் நல்லது. இந்த திசையில் வீடு கட்டப்பட்டால், வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
இன்று புரட்டாசி முதல் நாள் பிறக்கவிருக்கிறது. இந்த மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால், ஊர் முழுவதும் “கோவிந்தா கோவிந்தா” என்ற கோஷம் நம் காதுகளில் ஒலிக்கும்.
புரட்டாசி வழிபாடு: ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் முதல் தேதி பிறப்பது வழக்கம் என்றாலும், இந்த ஆண்டு பிறக்கவிருக்கும் புரட்டாசி முதல் நாள் ஒரு தனிச்சிறப்பு மிக்கது. செப்டம்பர் 17 ஆம் தேதி புதன்கிழமை அன்று பிறக்கவிருக்கும் புரட்டாசி முதல் நாள், ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமானது.