கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்கிறார்கள்.
கோதுமை இந்தியாவின் பல மாநிலங்களில் உணவின் முக்கிய பகுதியாக உள்ளது, ஆனால் ஜோதிடத்தில் அமைதிக்கும், செல்வத்தை அதிகரிக்கும் சக்திவாய்ந்த உணவாகவும் கருதப்படுகிறது.
நவம்பர் 11, 2025 முதல் மார்ச் 11, 2026 வரையிலான காலப்பகுதியில், குரு பகவான் வக்ர நிலையில் பயணிக்கும் நிகழ்வு, ஜோதிடத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு முக்கியப் பெயர்ச்சியாகும்.
இந்த நவம்பர் மாதத்தில் செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் இருந்து, ருச்சக ராஜயோகத்தையும், குரு பகவான் ஹன்ஸ் ராஜயோகத்தையும், சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தையும் மற்றும் செவ்வாய் சூரியனால் ஆதித்ய மங்கள ராஜயோகமும் உருவாகவுள்ளன.
மச்சங்களின் நிறங்கள் மற்றும் அவை அமைந்திருக்கும் இடங்களின் அடிப்படையில் ஒருவரின் வாழ்க்கை பலன்களை விளக்கும் மச்ச சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை இங்குப் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசரான புதன் வணிகம், புத்திக்கூர்மை மற்றும் அறிவாற்றலை பாதிக்கிறது. அதேபோல செவ்வாய் தைரியம், வலிமை மற்றும் கோபத்தைக் குறிக்கிறது. இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் தற்போது விருச்சிக ராசியில் இணையப்போகிறது.
புதன் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்கிறார். இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. அந்த வகையில் எந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக மாறப்போகிறது என நாம் இங்பு பார்ப்போம்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படும் பொருட்களில் ஆமை சிலை மிக முக்கியமான ஒன்றாகும். நம் வீடுகளில் ஆமை சிலையை வைப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தோற்றம், விசேட ஆளுமைகள், மற்றும் அவர்களின் நேர்மறை/எதிர்மறை குணங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகிறது.
விளக்கேற்றுவதால் ஏற்படும் பலன்கள் பற்றித் தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும். இறைவழிபாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு அம்சத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினால் அது நீண்டு கொண்டே போகும்.
உலோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில், வெள்ளி சந்திரனுக்கும், தங்கம் வியாழன் கிரகத்திற்கும் தொடர்புடையதாம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடகிழக்கில் வீடு கட்டுவது மிகவும் நல்லது. இந்த திசையில் வீடு கட்டப்பட்டால், வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
இன்று புரட்டாசி முதல் நாள் பிறக்கவிருக்கிறது. இந்த மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால், ஊர் முழுவதும் “கோவிந்தா கோவிந்தா” என்ற கோஷம் நம் காதுகளில் ஒலிக்கும்.