2026 ஜனவரி 13ஆம் தேதி சுக்கிர பகவான் மகர ராசியில் பெயர்ச்சி அடைகிறார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி சூரிய பகவானும், ஜனவரி 17ஆம் தேதி புதன் பகவானும் மகர ராசியில் இணைகிறார்கள். இதன் விளைவாக மகர ராசியில் சக்திவாய்ந்த திரிகிரக யோகம் உருவாகிறது.
2026-ல் பல கிரகங்களின் நிலை மாற்றங்கள் சாதகமாக அமைவதால், சிலரின் வாழ்க்கையில் கணிசமான நிதி முன்னேற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வு, தொழில் விருத்தி, முதலீடுகளில் லாபம், சொத்து சேர்க்கை போன்றவை இந்த ஆண்டின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
இந்த சதாங்க யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் இதனால் சாதகமான பலன்களைப் பெறுவார்கள் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2026-ஆம் ஆண்டில் குரு பகவான் இரண்டு முறை ராசியை மாற்றவிருக்கிறார். இதன் மூலம், மிதுனம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய மூன்று ராசிகளில் குரு பயணிக்கவுள்ளார்.
16-ஆம் நூற்றாண்டு தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸின் (Michel de Nostredame) கணிப்புகள். அவர் 1555-இல் எழுதிய “Les Prophéties” என்ற புத்தகத்தில் 942 மர்மமான குவாட்ரெயின்கள் (quatrain) மூலம் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்ததாக நம்பப்படுகிறது.
இந்த மூன்று ராசிகளும் 2026-ல் சனியின் அருளால் வாழ்க்கையின் பல துறைகளிலும் சாதிக்கப் போகின்றன. எனினும், இந்தக் கணிப்புகள் ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையில் மட்டுமே அமைந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
2025 முடிவிலிருந்து 2026 தொடக்கத்தில், ஜோதிட உலகில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது – சனிபகவான் ஆளும் மகர ராசியில் 2026 ஜனவரி 13 அன்று சுக்கிரன் (வெள்ளி) நுழைவது.
சனி–சூரியனால் உருவாகும் இந்த பஞ்சாங்க யோகம், குறிப்பாக மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை மிகவும் பிரகாசமாக மாற்றும். தொழில், நிதி, உறவுகள், ஆரோக்கியம் போன்ற பல துறைகளில் நல்ல மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் உருவாகலாம்.
புதன் சூரியனுடன் ஒன்றிணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகி, புதன் சுக்கிரனுடன் இணைவதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டு ராஜயோகங்களும் ஒன்றாக உருவாகுவது மிக அரிதானதும், மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற கணிப்பாளர் பாபா வாங்கா கூறிய எதிர்கால கணிப்புகள் எப்போதும் பேசப்படும் தலைப்பாகவே உள்ளது. பலரின் நம்பிக்கைப்படி, அவரின் பல கணிப்புகள் உண்மை போலவே நடப்பதால், அவருடைய ஜோதிட கருத்துக்களுக்கு தனித்துவமான இடம் உள்ளது.