ஆக்ராவில் முதலிரவிலேயே ரூ.90 லட்சம் கோரியதாக கூறப்படும் புதுமணப் பெண்ணால் தம்பதியிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏழு ஆண்டுகளாகத் தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டு வந்த ஒரு பெண்ணுக்கு, ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் ஒட்டுண்ணிப் புழு இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாசாவின் கியூரியோசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தின் கேல் கிரேட்டர் பகுதியில் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் 21 வகையான கரிம மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளது. டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏவின் முன்னோடிகளான நைட்ரஜன் வளையங்களும் இதில் அடங்கும்.
ஈரானில் 8 பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக டிரம்ப் கூறியதை ஈரான் அரசு மறுத்துள்ளது. சிலர் விடுவிக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் மீது வழக்குகள் தொடரப்படுவதாகவும் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவில் 7 வயது மகனை விட்டுவிட்டு காதலனுடன் இருமுறை தப்பிச் சென்ற பெண் தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவும் வைரலாகியுள்ளது.
எப்ஸ்டீன் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை மறுத்து மெலானியா ட்ரம்ப் வெளியிட்ட திடீர் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது; அதற்கு ட்ரம்ப் அளித்த பதிலும் கவனம் ஈர்த்துள்ளது.
தந்தையின் கொலைக்கு பழிதீர்க்க உறுதி தெரிவித்த மொஜ்தபா கமேனி; ஹார்முஸ் நீரிணை, இஸ்ரேல்-லெபனான் மோதல் மற்றும் அமெரிக்கா-ஈரான் பதற்றம் அதிகரிக்கும் நிலையில் முக்கிய எச்சரிக்கை.
மாதம் ஒரு கோடி ரூபாய் என்றும் 1.2 கோடி ரூபாய் சப்ஸ்க்ரிப்ஷன் மூலமே சம்பாதிக்கிறார் அஸ்வினி என்றும் அவரது வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.
ஈரான்–அமெரிக்கா மோதலில் திடீர் திருப்பமாக 2 வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2043க்குள் ஐரோப்பாவின் அரசியல் மற்றும் மத அடையாளத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என பாபா வங்கா கணிப்பு கூறுகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவரப் பணியாற்றும் நாடுகள் 45 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளன, ஆனால் அது போதாது என்றும் அவர் கூறியுள்ளார்.
காதல் பெயரில் திருமணம் செய்து விட்டு மாயமான இளைஞர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே திருமணமாகி இரட்டை குழந்தைகளின் தந்தை என்ற உண்மை பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.