உலகம்

கோவையில் கொடூரம்: குடிநீர் கேட்பது போல நடித்து மாற்றுத்திறனாளி இளம்பெண் பலாத்காரம் - ஜவுளிக்கடை ஊழியர் கைது!

சம்பவத்தன்று விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்பெண், தனது தாயாருக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த மகேஷ், குடிநீர் கேட்பது போல நடித்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

தூத்துக்குடியில் கொடூரம்: மது போதையில் வாலிபர் வெட்டிக்கொலை - நண்பர்கள் 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (33) என்பவர், மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக எட்டயபுரம் அருகே கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலப்படப் பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு - பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு!

ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரி பகுதியில் உள்ள நரசபுரம் கிராமத்தில், கலப்படப் பால் அருந்தியதால் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் இல்லத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை; டிரம்ப் மற்றும் மனைவி எங்கிருந்தனர்?

அமெரிக்காவின் Florida மாநிலத்தில் அமைந்துள்ள Mar-a-Lago இல்லத்துக்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக கூறி இளம்பெண்ணை 2 மாத கைக்குழந்தையுடன் எரித்துக்கொன்ற கிராமத்தினர்

இரவு நேரத்தில் போலீஸ் நிலையம் பூட்டப்பட்டதால் அவர் அங்கே தங்கியிருந்தார். அதிகாலை போலீஸ் நிலையம் திறக்கப்பட்ட உடன், சம்பவத்தை போலீசாருக்கு தெரிவித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பப்பட்டார்.

அணுகுண்டு தேசத்தின் அடுத்த வாரிசு: 13 வயது சிறுமியின் கையில் வடகொரியாவின் எதிர்காலமா?

1948 முதல் கிம் குடும்பத்தின் ஆண் வாரிசுகளே நாட்டை ஆண்டு வரும் நிலையில், ஒரு பெண் தலைவராக உருவெடுப்பது வடகொரியாவின் ஆணாதிக்க அரசியல் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு: கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக அரசியல் பின்னடைவு ஏற்படும் அபாயம்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு, கன்சர்வேடிவ் கட்சிக்கு தொழிற்கட்சியை விட அதிக அரசியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

தடை செய்யப்பட்ட இடத்தில் கணவருக்கு முத்தம் கொடுத்த மனைவி... நெட்டிசன்கள் கடும் கண்டனம்

சில பகுதிகளில் முத்தம் போன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த பலகைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

3 நாட்களில் 10,000 காண்டம் காலி! ஒலிம்பிக் போட்டிகளில் ஏன் இவ்வளவு காண்டம் வழங்கப்படுகிறது?

போட்டி தொடங்கிய சில நாட்களுக்குள்ளேயே விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்பட்ட 10,000 இலவச காண்டம் பேக்குகள் முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

“கணவரின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை”: பிரிட்டன் புதிய விசா மாற்றத்தால் இலங்கையர்கள் சந்திக்கும் சவால்கள்

பிரிட்டனின் குடியேற்ற விதிகளில் முன்மொழியப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் அங்கு வசிக்கும் இலங்கை குடிமக்கள் உட்பட பல வெளிநாட்டினருக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது.

கனடா மீது விதிக்கப்பட்ட அமெரிக்க சுங்கவரிக்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்

இந்த தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டாலும், அதிபரின் மறுப்பை மீற தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

7 மன்னர்கள் ஆளும், அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடு எது தெரியுமா?

அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. சுமார் 83,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.