உலகம்

கனடிய முன்னாள் அமைச்சருக்கு பிரித்தானியாவில் வழங்கப்பட்ட உயர் பதவி

கனடிய முன்னாள் அமைச்சருக்கு பிரித்தானியாவில் வழங்கப்பட்ட உயர் பதவி

கனடாவின் முன்னாள் துணை பிரதமரும், முக்கிய அரசியல் தலைவருமான கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், பிரித்தானியாவின் புகழ்பெற்ற Rhodes Trust அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளை நாடுகடத்த தீர்மானம்

பிரித்தானியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளை நாடுகடத்த தீர்மானம்

பிரித்தானியாவில் அகதிகளாக இருந்தவர்களின் குடியேற்ற நிலை ரத்து செய்யப்பட்டால், அந்நாட்டில் பிறந்த அவர்களின் குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம் என்ற புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிமை பிரச்சனைக்கு இப்படியொரு தீர்வா? சீனாவில் பிரபலமாகும் பணம் கொடுத்து கட்டிப்பிடிக்கும் சேவை

தனிமை பிரச்சனைக்கு இப்படியொரு தீர்வா? சீனாவில் பிரபலமாகும் பணம் கொடுத்து கட்டிப்பிடிக்கும் சேவை

மன உளைச்சலில் இருக்கும் பெண்களுக்கு எமோஷனல் ஆதரவு வழங்கும் வகையில், “கட்டிப்பிடிக்கும் சேவை” எனும் ஒரு புதிய தொழில் அங்கு வேகமாகப் பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சோகம்... சாலையில் நடந்து சென்ற 8-மாத இந்திய கர்ப்பிணி பெண் கார் மோதி பலி

ஆஸ்திரேலியாவில் சோகம்... சாலையில் நடந்து சென்ற 8-மாத இந்திய கர்ப்பிணி பெண் கார் மோதி பலி

ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் ஹார்ன்ஸ்பை பகுதியில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், 8 மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி பெண் மன்விதா தரேஷ்வரும், அவரின் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர்.

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் செல்வந்தர்கள்: வரிக் கொள்கை மாற்றங்கள் கவலைக்குரியது

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் செல்வந்தர்கள்: வரிக் கொள்கை மாற்றங்கள் கவலைக்குரியது

பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி செல்வந்தர்கள் பலர், அண்மையில் அதிகரித்து வரும் வரி சுமை மற்றும் எதிர்பார்க்கப்படும் புதிய வரிக் கொள்கைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகளுக்கு எதிரான பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கையால் வலுக்கும் விமர்சனம்

அகதிகளுக்கு எதிரான பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கையால் வலுக்கும் விமர்சனம்

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில், பிரித்தானிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரான்ஸில் இருந்து யாழ் வந்த இளைஞர் வெட்டிக் கொலை: சிசிடிவியில் பதிவான தப்பிச் செல்லும் காட்சிகள்

பிரான்ஸில் இருந்து யாழ் வந்த இளைஞர் வெட்டிக் கொலை: சிசிடிவியில் பதிவான தப்பிச் செல்லும் காட்சிகள்

பிரான்ஸில் வசிக்கும் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டு மீண்டும் பிரான்சு திரும்பத் தயாராக இருந்த பிரிந்தன், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். 

3,500 பேருக்கு கதவை திறந்த கனடா... சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர வதிவிடம்... விவரம் இதோ

3,500 பேருக்கு கதவை திறந்த கனடா... சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர வதிவிடம்... விவரம் இதோ

கனடா அரசு, நாட்டின் மருத்துவ மற்றும் சமூக சேவை துறைகளில் காணப்படும் பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்யும் நோக்கில் 3,500 பேருக்கு நிரந்தர வதிவிட (Permanent Residency – PR) அழைப்புகளை வழங்கியுள்ளது. இந்த அழைப்புகள் நவம்பர் 14, 2025 அன்று Express Entry முறையின் கீழ் வெளியிடப்பட்டன.

கனடாவை விட்டு விரைவில் வெளியேறும்  புலம்பெயர்ந்தோர் – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கனடாவை விட்டு விரைவில் வெளியேறும் புலம்பெயர்ந்தோர் – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கனடாவுக்கு புலம்பெயர்ந்து வரும் மக்களில், உயர்கல்வி பெற்றும் திறன்மிக்கவர்களே நாட்டை மிக விரைவாக விட்டு வெளியேறி வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

இளவரசர் ஹரி மேகன் உறவு குறித்து முன்னாள் கணவர் வெளியிட்டுள்ள தகவல்

இளவரசர் ஹரி மேகன் உறவு குறித்து முன்னாள் கணவர் வெளியிட்டுள்ள தகவல்

பிரித்தானிய இளவரசர் ஹரி திருமணம் செய்த அமெரிக்க நடிகர் மேகன் மெர்க்கல், திருமணத்திற்கு முன்பு ஏற்கனவே திருமணமாகி இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அதே சமயம், மேகனின் முதல் கணவர், ஹரியைப் பற்றிய விமர்சனங்களை முன்பு வெளிப்படுத்தவில்லை.

கனடா பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்!  2.45 மில்லியன் டொலர் பரிசு

கனடா பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்! 2.45 மில்லியன் டொலர் பரிசு

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் ஃபிட்ஸ்ராய் ஹார்பரில் வசிக்கும் ஷெல்லி எக்ஃபோர்ட் என்ற பெண், மிகப்பெரிய ‘Catch the Ace’ லொத்தரில் வரலாற்று வெற்றி ஒன்றைப் பெற்றுள்ளார். 

2030க்குள் 2.26 கோடி மரணங்கள்? நன்கொடை நிதி குறைப்பால் உருவாகும் பெரும் நெருக்கடி – ஆய்வு எச்சரிக்கை

2030க்குள் 2.26 கோடி மரணங்கள்? நன்கொடை நிதி குறைப்பால் உருவாகும் பெரும் நெருக்கடி – ஆய்வு எச்சரிக்கை

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய நன்கொடையாளர் நாடுகள் பிற நாடுகளுக்கான அபிவிருத்தி நிதி உதவிகளை குறைத்து வருவது, உலகின் பல அபிவிருத்தி பெறும் நாடுகளில் பெரும் மனிதாபிமான பேரழிவை உருவாக்கக்கூடும் என்று புதிய ஆய்வு எச்சரிக்கிறது.

3 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தடை விதிக்க பிரித்தானியா அதிரடி திட்டம்

3 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தடை விதிக்க பிரித்தானியா அதிரடி திட்டம்

சுற்றுலா, வணிகம், அதிகாரப்பூர்வ பயணங்கள் உள்ளிட்ட அனைத்து வகை விசாக்களும் அந்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு நிறுத்தப்படவுள்ளது.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகைகள், வாகனங்கள் பறிமுதல்: பிரித்தானியாவின் புதிய அதிரடி திட்டம்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகைகள், வாகனங்கள் பறிமுதல்: பிரித்தானியாவின் புதிய அதிரடி திட்டம்

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரின் வாழ்வாதார செலவுகளை குறைப்பதற்காக, அவர்களிடம் உள்ள நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்ய பிரித்தானிய உள்துறை அமைச்சகம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா தொற்று : சபரிமலை பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா தொற்று : சபரிமலை பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஆறுகள், குளங்கள் மற்றும் பிற திறந்த நீர்நிலைகளில் குளிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க நீதிமன்றம் ஆப்பிளுக்கு அதிரடி தண்டனை: ₹5,622 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

அமெரிக்க நீதிமன்றம் ஆப்பிளுக்கு அதிரடி தண்டனை: ₹5,622 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் மீது அமெரிக்க நீதிமன்றம் விதித்த 634 மில்லியன் டாலர் அபராதம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.