கனடாவின் முன்னாள் துணை பிரதமரும், முக்கிய அரசியல் தலைவருமான கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், பிரித்தானியாவின் புகழ்பெற்ற Rhodes Trust அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் அகதிகளாக இருந்தவர்களின் குடியேற்ற நிலை ரத்து செய்யப்பட்டால், அந்நாட்டில் பிறந்த அவர்களின் குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம் என்ற புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் ஹார்ன்ஸ்பை பகுதியில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், 8 மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி பெண் மன்விதா தரேஷ்வரும், அவரின் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர்.
பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி செல்வந்தர்கள் பலர், அண்மையில் அதிகரித்து வரும் வரி சுமை மற்றும் எதிர்பார்க்கப்படும் புதிய வரிக் கொள்கைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில், பிரித்தானிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பிரான்ஸில் வசிக்கும் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டு மீண்டும் பிரான்சு திரும்பத் தயாராக இருந்த பிரிந்தன், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கனடா அரசு, நாட்டின் மருத்துவ மற்றும் சமூக சேவை துறைகளில் காணப்படும் பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்யும் நோக்கில் 3,500 பேருக்கு நிரந்தர வதிவிட (Permanent Residency – PR) அழைப்புகளை வழங்கியுள்ளது. இந்த அழைப்புகள் நவம்பர் 14, 2025 அன்று Express Entry முறையின் கீழ் வெளியிடப்பட்டன.
கனடாவுக்கு புலம்பெயர்ந்து வரும் மக்களில், உயர்கல்வி பெற்றும் திறன்மிக்கவர்களே நாட்டை மிக விரைவாக விட்டு வெளியேறி வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
பிரித்தானிய இளவரசர் ஹரி திருமணம் செய்த அமெரிக்க நடிகர் மேகன் மெர்க்கல், திருமணத்திற்கு முன்பு ஏற்கனவே திருமணமாகி இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அதே சமயம், மேகனின் முதல் கணவர், ஹரியைப் பற்றிய விமர்சனங்களை முன்பு வெளிப்படுத்தவில்லை.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் ஃபிட்ஸ்ராய் ஹார்பரில் வசிக்கும் ஷெல்லி எக்ஃபோர்ட் என்ற பெண், மிகப்பெரிய ‘Catch the Ace’ லொத்தரில் வரலாற்று வெற்றி ஒன்றைப் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் 28 வயதுடைய ஒரு இளைஞன் உயிரிழந்த சம்பவம் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அளவெட்டி பகுதியில் வசித்து வந்த ஆ. கஜிந்தன் என்பவரே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய நன்கொடையாளர் நாடுகள் பிற நாடுகளுக்கான அபிவிருத்தி நிதி உதவிகளை குறைத்து வருவது, உலகின் பல அபிவிருத்தி பெறும் நாடுகளில் பெரும் மனிதாபிமான பேரழிவை உருவாக்கக்கூடும் என்று புதிய ஆய்வு எச்சரிக்கிறது.