கோதுமை இந்தியாவின் பல மாநிலங்களில் உணவின் முக்கிய பகுதியாக உள்ளது, ஆனால் ஜோதிடத்தில் அமைதிக்கும், செல்வத்தை அதிகரிக்கும் சக்திவாய்ந்த உணவாகவும் கருதப்படுகிறது.
நவம்பர் 11, 2025 முதல் மார்ச் 11, 2026 வரையிலான காலப்பகுதியில், குரு பகவான் வக்ர நிலையில் பயணிக்கும் நிகழ்வு, ஜோதிடத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு முக்கியப் பெயர்ச்சியாகும்.
2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும்.
பிலிப்பைன்ஸ் குடிமக்களில் சுமார் 20 லட்சம் பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5.6 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
அரசின் தீர்மானத்திற்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பணிப்புறக்கணிப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.