குற்றம்

மருத்துவ மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு... பேராசிரியர்கள் துன்புறுத்தியதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

கேரளாவின் கண்ணூர் பல் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில், அவர் பேராசிரியர்களால் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய காதலன்; 22 வயதுப் பெண் எடுத்த விபரீத முடிவு!

தெலங்கானா மாநிலத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலியை கொலைசெய்து மறைத்த காதலன்- 9 மாதங்கள் காணாமல் போன இளம்பெண் உடல் காட்டில் மீட்பு

ஜார்கண்ட் போகரோ மாவட்டத்தில் 9 மாதங்களாக காணாமல் போன இளம்பெண் காதலனால் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது எச்சங்கள் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், வழக்கில் 28 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாவது குழந்தையும் பெண் என சந்தேகம்: கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொன்ற கணவர் கைது

தெலங்கானா ஹனுமகொண்டா மாவட்டத்தில், மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறக்கும் என்ற சந்தேகத்தில் கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்து நாடகம் ஆடிய இளம்பெண் கைது

மத்திய பிரதேசத்தில் கணவனை கூலிப்படையால் கொலை செய்து கொள்ளை நாடகம் ஆடிய இளம்பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.

16 வயது சிறுவனுக்கு ஹோட்டல் அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த 25 வயது பெண்... அதிர்ச்சி சம்பவம்

சமூக ஊடகத்தில் ஏற்பட்ட நட்பு பாலியல் குற்றமாக மாறிய சம்பவம் சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16 வயது சிறுவனை ஏமாற்றியதாக 25 வயது பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நீர்கொழும்பில் சினிமா பாணி கொள்ளை: 91 வயது மூதாட்டி மீது தாக்குதல், இளம் தம்பதி கைது

நீர்கொழும்பில் 91 வயது மூதாட்டியை தாக்கி நகை பறித்த இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பழக்கத்திற்காக நகைகளை அடகு வைத்ததும் விசாரணையில் வெளிச்சம் கண்டுள்ளது.

தாயின் சடலத்துடன் காரில் தப்பியோடிய மகள் மற்றும் மருமகன் சிக்கியது எப்படி?

விவாகரத்து வழக்கை முறியடிக்க நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து மாமியாரைக் கொலை செய்த மருமகனும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மகளும் திருகோணமலையில் வைத்துப் பிடிபட்டனர்.

கணவனின் பிறப்புறுப்பை கடித்து குதறிய மனைவி... விசாரணையில் வெளியான தகவல்

மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் கணவனை கொலை செய்து தற்கொலையாக காட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சி. கள்ளக்காதலுக்காக திட்டமிட்டு செய்த குற்றம் விசாரணையில் வெளிச்சம்.

நண்பனின் மனைவியை மிரட்டி உல்லாசம்… 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த கொலை ரகசியம்

சத்தீஸ்கரில் நான்கு ஆண்டுகளாக மறைந்திருந்த கொலை வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காதல், துரோகம் மற்றும் பிளாக்மெயில் இணைந்த இந்த சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் கொலை: கல்யாணம் செய்ய வற்புறுத்திய கள்ளக்காதலன் கைது

மார்ச் 2-ஆம் தேதி நொய்டா செக்டர் 129 சர்வீஸ் லேனில் பெண்ணின் சடலம் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் கவிதா என்பவர் என்று அடையாளம் கண்டனர்.

உல்லாசமாக இருக்க கூப்பிட்ட காதலி... ஆசையாய் ஓடி வந்த காதலனுக்கு ஏற்பட்ட நிலை காதலன்

அமினா தனது கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் விசரஜத்தின் மர்ம உறுப்பை அறுத்து காயப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.