கேரளாவின் கண்ணூர் பல் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில், அவர் பேராசிரியர்களால் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்கண்ட் போகரோ மாவட்டத்தில் 9 மாதங்களாக காணாமல் போன இளம்பெண் காதலனால் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது எச்சங்கள் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், வழக்கில் 28 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானா ஹனுமகொண்டா மாவட்டத்தில், மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறக்கும் என்ற சந்தேகத்தில் கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேசத்தில் கணவனை கூலிப்படையால் கொலை செய்து கொள்ளை நாடகம் ஆடிய இளம்பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.
சமூக ஊடகத்தில் ஏற்பட்ட நட்பு பாலியல் குற்றமாக மாறிய சம்பவம் சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16 வயது சிறுவனை ஏமாற்றியதாக 25 வயது பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நீர்கொழும்பில் 91 வயது மூதாட்டியை தாக்கி நகை பறித்த இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பழக்கத்திற்காக நகைகளை அடகு வைத்ததும் விசாரணையில் வெளிச்சம் கண்டுள்ளது.
விவாகரத்து வழக்கை முறியடிக்க நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து மாமியாரைக் கொலை செய்த மருமகனும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மகளும் திருகோணமலையில் வைத்துப் பிடிபட்டனர்.
மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் கணவனை கொலை செய்து தற்கொலையாக காட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சி. கள்ளக்காதலுக்காக திட்டமிட்டு செய்த குற்றம் விசாரணையில் வெளிச்சம்.
சத்தீஸ்கரில் நான்கு ஆண்டுகளாக மறைந்திருந்த கொலை வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காதல், துரோகம் மற்றும் பிளாக்மெயில் இணைந்த இந்த சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 2-ஆம் தேதி நொய்டா செக்டர் 129 சர்வீஸ் லேனில் பெண்ணின் சடலம் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் கவிதா என்பவர் என்று அடையாளம் கண்டனர்.
அமினா தனது கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் விசரஜத்தின் மர்ம உறுப்பை அறுத்து காயப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.