குற்றம்

ரீல்ஸ் மூலம் முன்னாள் மனைவியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து கொலை செய்த நபர்!

தன்னுடைய வேலை பறிபோனதற்கும், தன் தாயாரின் மரணத்திற்கும் சுனிதாவே காரணம் என்று கருதிய மகேஷ், அவரைப் பழிவாங்கத் துடித்துள்ளார்.

மதுபோதையில் துன்புறுத்தல்: கணவனை கொன்ற மனைவி–மகன் இரண்டு நாட்களுக்கு பின் சரணடைந்த சம்பவம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவனை கொன்றதாக மனைவி மற்றும் மகன் இரண்டு நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாணத்துக்கு பிறகும் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விதுரா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில், திருமணமான காதல் ஜோடி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஹோமியோ மாணவி வர்ஷினி மரணம்: திருமணமான காதலன், பெற்றோர் மன உளைச்சல், சந்தேகத்தில் தந்தை – விசாரணை தீவிரம்

ஜனவரி 7, 2026 காலை, அவர் தங்கியிருந்த வீட்டின் அறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வர்ஷினியின் சம்பவம், குடும்பத்தையும் சமூகத்தையும் கலங்கடித்துள்ளது.

சித்தப்பாவுடன் கள்ளக்காதல்... கணவனைக் கொன்ற மனைவி! – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

நேற்று, இந்திராணி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு வந்து, தானே கணவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டு சரணடைந்தார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடுக்கிட வைக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

கொழும்பில் ஸ்பா என்ற போர்வையில் இயங்கியதாகக் கூறப்படும் விபசார விடுதி சுற்றிவளைப்பு

குறித்த பெண்கள் பாலியல் சேவைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவனை கரப்பான்பூச்சி சாப்பிடச் சொன்ன ஆசிரியர் மீது விசாரணை

சம்பவம் நேர்ந்த போது மாணவர் பள்ளியின் பெண்கள் கழிவறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் மனைவியுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கு: மகன் கைது

சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு ரெய்னர் தம்பதியர் வீட்டில் கிறிஸ்துமஸ் பார்ட்டி நடைபெற்றதாகவும், அப்போது நிக் தனது பெற்றோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் 55 வயதுடையவர் என்றும், பெண்கள் 20 மற்றும் 24 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

67 வயது கணவரை உலக்கையால் அடித்து கொலை செய்த மனைவி – அதிர்ச்சி சம்பவம்

காவல்துறை தரப்பின்படி, குடும்பத்தில் நீண்ட நாளாக இருந்த முரண்பாடுகள் வலுத்த நிலையில், மனைவி வீட்டில் கிடந்த உலக்கையை எடுத்து கணவரைத் தாக்கியுள்ளார்.

திருமணம் செய்வதாக ஆசைகாட்டி மோசடி; இளம்பெண்களின் வீடியோவுடன் சிக்கிய போலி தொழிலதிபர்

சென்னையில் திருமண வரன் தேடும் பெண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கேடி இளைஞரை பொலிசார், அதிரடியாக கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் கொடுத்து பேராசிரியை வன்புணர்வு; இளைஞர்களின் செயலால் பெரும் அதிர்ச்சி

அவர் மயக்கம் அடைந்த நிலையில் பேராசிரியையை களமச்சேரி, நெடும்பாசேரி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.