குற்றம்

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்... நேரில் பார்த்த கணவர் குடும்பத்தினர்... அடுத்து நடந்த கோரம்

கர்நாடகாவில் திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த பெயிண்டரை, அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாகப் பிடித்த கணவரும் அவரது குடும்பத்தினரும் சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

உல்லாசம் அனுபவிக்க வந்த வியாபாரிக்கு ஏற்பட்ட நிலை.. திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலி!

கர்நாடகாவில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க சென்ற வியாபாரி முகமது காசிம், அவரது கணவரால் திட்டமிட்டு தாக்கப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கள்ளக்காதலி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய 19 வயது கல்லூரி மாணவி!

அந்த இளம்பெண் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேர வேலைக்கும் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வேறு மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவர் கர்ப்பமாகியுள்ளார்.

தாயின் கள்ளக்காதலனால் 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை – தாயும் காதலனும் கைது

நெல்லையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தாயும் அவரது காதலன் மணிகண்டனும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

காதலனின் ஆசைக்காக தோழிகளை ஆபாசமாக படம்பிடித்த இளம்பெண் கைது – காதலனுக்கு வலை

நெல்லையில் விடுதியில் தங்கிய தோழிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய இளம்பெண் மகரஜோதி கைது. கோவையில் தலைமறைவான காதலன் கண்ணனையும் கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர்.

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் பாலியல் வன்கொடுமை; தொழிலாளர் கைது

திருப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்ணை நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லியில் புதுமணப்பெண் சடலமாக மீட்பு: கணவர் தலைமறைவு

புதுடெல்லியின் நபி கரீம் பகுதியில் புதுமணப்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில், வரதட்சணை கோணத்திலும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது விருந்தில் ஆண் நண்பர்களுடன் பங்கேற்ற இளம்பெண்ணுக்கு ஏறப்பட்ட நிலை!

விசாகப்பட்டினத்தில் இளம்பெண் மரணம் தொடர்பாக நண்பர்கள் மீது தாக்குதல் மற்றும் சந்தேக மரணம் குற்றச்சாட்டு. போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவ மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு... பேராசிரியர்கள் துன்புறுத்தியதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

கேரளாவின் கண்ணூர் பல் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில், அவர் பேராசிரியர்களால் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய காதலன்; 22 வயதுப் பெண் எடுத்த விபரீத முடிவு!

தெலங்கானா மாநிலத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலியை கொலைசெய்து மறைத்த காதலன்- 9 மாதங்கள் காணாமல் போன இளம்பெண் உடல் காட்டில் மீட்பு

ஜார்கண்ட் போகரோ மாவட்டத்தில் 9 மாதங்களாக காணாமல் போன இளம்பெண் காதலனால் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது எச்சங்கள் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், வழக்கில் 28 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாவது குழந்தையும் பெண் என சந்தேகம்: கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொன்ற கணவர் கைது

தெலங்கானா ஹனுமகொண்டா மாவட்டத்தில், மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறக்கும் என்ற சந்தேகத்தில் கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.