இலங்கை

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை 

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை 

பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன.

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி வழங்கப்படும் - அமைச்சர் தெரிவிப்பு

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி வழங்கப்படும் - அமைச்சர் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருக்கின்றது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தண்டனை என்பது கற்றல் செயல்முறையின் ஒரு பகுதி இல்லை  – அமைச்சர் விளக்கம்

தண்டனை என்பது கற்றல் செயல்முறையின் ஒரு பகுதி இல்லை  – அமைச்சர் விளக்கம்

தண்டனை என்பது கற்றல் செயல்முறையின் ஒரு பகுதியாக இல்லை என அண்மையில் நிகழ்வு ஒன்றில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக துணை அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மதுவால் தினமும் 50 பேர் அகால மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் மதுவால் தினமும் 50 பேர் அகால மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்

வருடாந்தம் மது பாவனையினால் சுமார் 03 மில்லியன் பேர் அகால மரணமடைகின்றனர். உலகளாவிய ரீதியில் ஏற்படுகின்ற தடுக்கக்கூடிய 10 மரணங்களுள் 08 மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன.

வெளிநாட்டவருக்கு இலங்கையில் விசேட வதிவிட விசா  - என்ன செய்ய வேண்டும்?

வெளிநாட்டவருக்கு இலங்கையில் விசேட வதிவிட விசா  - என்ன செய்ய வேண்டும்?

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையில் நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும். 

நீச்சல் குளத்தில் விழுந்த மாணவனுக்கு மூளையில் பாதிப்பு

நீச்சல் குளத்தில் விழுந்த மாணவனுக்கு மூளையில் பாதிப்பு

பிறந்தநாள் விழாவுக்காக அங்கு சென்றிருந்த சிறுவன், நீச்சல் குளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

தங்காலையில் போதைப்பொருள் மீட்கப்பட்ட லொறிகளின் உரிமையாளர்கள் கைது

தங்காலையில் போதைப்பொருள் மீட்கப்பட்ட லொறிகளின் உரிமையாளர்கள் கைது

தங்காலையில் திங்கட்கிழமை 3 லொறிகளில் இருந்து  705 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில்,  3 லொறிகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்கு புறப்பட்டார் ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க

அமெரிக்காவிற்கு புறப்பட்டார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது  பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.

விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல்; அவதிக்குள்ளான பயணிகள்

விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல்; அவதிக்குள்ளான பயணிகள்

குடிவரவு மற்றும் குடிவரவுத் துறை வட்டாரங்கள், கடந்த எட்டு ஆண்டுகளாக BIA அமைப்பு ஒரு தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தன.

கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை 

கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும்.

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குடும்ப தகராறில் ஏற்பட்ட சோகம்... மனைவியின் உயிரை பறித்த கணவன்

குடும்ப தகராறில் ஏற்பட்ட சோகம்... மனைவியின் உயிரை பறித்த கணவன்

மேற்கொண்ட விசாரணைகளில் பெண்ணுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கணவர் உயிரிழப்பு; மூன்று பிள்ளைகளுடன் தாய் எடுத்த முடிவு

இரண்டு நாட்களுக்கு முன்பு கணவர் உயிரிழப்பு; மூன்று பிள்ளைகளுடன் தாய் எடுத்த முடிவு

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது 34 வயதான கணவர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வீடொன்றில் 21 வயது யுவதி செய்த மோசமான செயல்; வெளியான தகவல்

வீடொன்றில் 21 வயது யுவதி செய்த மோசமான செயல்; வெளியான தகவல்

ஹட்டன் , எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 195,000 ரூபாய் பணத்தை திருடிய 21 வயது யுவதி ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தந்தை மரணத்தால்  நாடு திரும்பினார் இலங்கை வீரர் துனித் வெல்லலகே

தந்தை மரணத்தால்  நாடு திரும்பினார் இலங்கை வீரர் துனித் வெல்லலகே

தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுவதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலகே இன்று (19) காலை நாடு திரும்பினார்.