இலங்கை

யாழில் நள்ளிரவு தாக்குதல்: வீடு புகுந்து வன்முறை – பீதியில் மக்கள்

யாழ்ப்பாணம் ஆழியவளை பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்: கொலையில் முடிந்த குடும்பத் தகராறு – பெண் கைது

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு கொலையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு அருகே கிணற்றில் இருந்த இளைஞர் சடலம்: தீவிர விசாரணை

வெலிகம பகுதியில் கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சந்தேகத்தில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

மின்விசிறியால் ஏற்பட்ட சண்டை... தாய் எடுத்த விபரீத முடிவு; தவிக்கும் குழந்தைகள்

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நிஷாந்தியின் மூத்த மகள், தன் பாட்டியான (கணவரின் தாய்) அறையில் உறங்கச் சென்றாள்.  

பெற்றோர் மழையில் நனையாமல் தடுக்க குடை கொண்டு சென்ற யுவதிக்கு நடந்த துயரம்

வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் பெற்றோர் வேலை செய்து கொண்டிருந்த போது மழை பெய்துள்ளது.

நள்ளிரவில் சகோதரனால் சகோதரி கொலை; தமிழர் பகுதியை உலுக்கிய பயங்கரம்!

சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் வவுனியா - சொக்கடிப்புளவு கிராமத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் முதல் சுகாதாரம் வரை: அத்தியாவசிய சேவைகள் பட்டியல் அறிவிப்பு – ஜனாதிபதி அதிரடி

இலங்கையில் முக்கிய சேவைகள் அத்தியாவசியமாக அறிவிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு. மின்சாரம், எரிபொருள், சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் இடையூறு இல்லாமல் செயல்பட உத்தரவு.

மலைப்பாம்புடன் நடனம்: இளம்பெண்ணை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாக்கப்பட்ட மலைப்பாம்புடன் நடனமாடிய குற்றச்சாட்டில், நெத்மி ஹிரண்யா என்ற பெண்ணைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட பெண் கிணற்றில் உயிருடன் மீட்பு – ஆனால் அதே இடத்தில் மற்றொரு பெண் சடலம்! அதிர்ச்சி சம்பவம்!

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட பெண் ஒருவர் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே கிணற்றில் மற்றொரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமலில்!

இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன; இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் அனைத்தும் கணிசமான அளவில் அதிகரிப்பு கண்டுள்ளன.

எரிபொருள் நெருக்கடி; இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டதன் பின்னணியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு: இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமா?

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரெண்ட் மற்றும் அமெரிக்க மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், ஆசிய சந்தைகளிலும் அதற்கான தாக்கம் காணப்படுகிறது.