இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து புதிய அறிவிப்பு: மறுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

இந்த அனைத்து விண்ணப்பங்களும் மீண்டும் பரிசீலனை செய்யப்பட உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மீளாய்வு நடவடிக்கையின் மூலம் உண்மையில் தகுதியான பயனாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

2026 பாடசாலை விடுமுறை அறிவிப்பு வெளியீடு: கல்வி அமைச்சு முக்கிய தகவல்

இந்த விடுமுறை காலம் முடிந்ததும், முதல் தவணையின் இரண்டாம் கட்ட வகுப்புகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறும்

யாழ் நகரில் தனியார் காணியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் – பரபரப்பு!

யாழ்ப்பாணம் நகர பகுதியில் உள்ள தனியார் காணியில் இருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த நிலத்தில் கொலை செய்யப்பட்ட 65 வயது நபர் – காரணம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை

ஹப்புத்தளை போலீஸ் பிரிவுக்குட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீதியோரத்தில் நடந்துசென்ற 13 வயது சிறுவன் மீது லொறி மோதி உயிரிழப்பு – சாரதி கைது

உடவளவை போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத கருக்கலைப்பு மையம் மீது போலீஸ் அதிரடி; மருத்துவர் கைது – உதவியாளர் மயக்கம்

களுத்துறை பேருவளை பகுதியில் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தில் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளம் சட்டத்தரணிகளால் 'விரைவாக' விசாரிக்கப்படும் உயர்மட்ட குற்றவியல் வழக்கு நீதி வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது?

இதன் மூலம் ஓர் உயர்மட்ட வழக்கு விசாரணையை ஆய்வு செய்வதற்கு இளம் சட்டத்தரணிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குவது சங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

குடும்பத் தகராறில் இளைஞர் கொலை – கிரிக்கெட் மட்டை தாக்குதலில் 6 பேர் கைது

ரத்மலானை பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 21 வயது இளைஞர் ஒருவர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 5,287 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பெண்ணை துன்புறுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது

பயணத்தின் போது சாரதி தமக்கு ஒழுங்கற்ற முறையில் தொந்தரவு செய்ததாக அந்த பெண் சுற்றுலா பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

சமூக வலைத்தள வலையில் சிக்கிய சிறுவர்கள் – கண்டி, பேராதனையில் அதிர்ச்சி சம்பவம்!

கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் சிறுவர்களை அச்சுறுத்தி தவறான முறையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இரவு நேரங்களில் பெண்களை பணியில் அமர்த்த அனுமதி: புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

இரவு நேரங்களில் பெண்களை சுகாதாரப் பணியாளர்களாகவும், உணவு சேவை உதவியாளர்களாகவும் பணியமர்த்த அனுமதி வழங்கும் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.