மத்திய கிழக்குப் போருக்கு முந்தைய சந்தை நிலவரங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. இன்றைய உலக சந்தை விலைகளின் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்.
யாழ்ப்பாணம் இளவாலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் 15 வயதுப் பாடசாலை மாணவி ஒருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜோதிகா நடித்துள்ள `சிஸ்டம்’ OTT படத்தில், கணவருக்குத் தெரியாமல் கள்ள உறவில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சையால் தமிழ் ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்ணாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனையில், அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சி வசப்பட்ட நிலையால் ஏற்பட்ட திடீர் மாரடைப்பே மரணத்துக்குக் காரணம் எனத் தெரியவந்தது.
சட்டவிரோதமாக நிலம் வாங்கிய வழக்கில் நீதிமன்றில் ஆஜராகத் தவறிய முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
கொள்ளை நோக்கத்துடன் வந்தவர்களே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் பிள்ளைகள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, அயலவர்கள் மூலம் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது சட்ட வைத்திய அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வாகன இறக்குமதிக்கு 50 வீத கூடுதல் கட்டணம் விதித்துள்ள அரசாங்கத்தின் முடிவை முன்னாள் அமைச்சர் அலி சப்ரி ஆதரித்துள்ளார். வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமையால் மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் ஆழியவளை பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.