நீதிமன்றத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இதனை கவனித்ததையடுத்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன், அவரது கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிலாபம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் உறவினரும் காதலனும் என இரு வேறு நபர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தேவையான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய கொள்வனவு கட்டளைகள் அமையப்பட்டுள்ளன. பெப்ரவரி மாத முடிவுக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நடைபெற்ற 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், அவர் இந்த பெருமைமிகு விருதுகளைப் பெற்றுக்கொண்டார். அவரது கல்விச் சாதனை பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
2026 பிப்ரவரி 26ஆம் தேதி சந்திரன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவதால், அங்கு ஏற்கனவே பயணித்து வரும் குருவுடன் சேர்ந்து இந்த ராஜயோகம் உருவாகிறது.
ஹோமாகம ஆதார மருத்துவமனையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பணீத செனவிரத்னவினால் ஜனவரி 15-ம் தேதி முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த அனைத்து விண்ணப்பங்களும் மீண்டும் பரிசீலனை செய்யப்பட உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மீளாய்வு நடவடிக்கையின் மூலம் உண்மையில் தகுதியான பயனாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை காலம் முடிந்ததும், முதல் தவணையின் இரண்டாம் கட்ட வகுப்புகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறும்
யாழ்ப்பாணம் நகர பகுதியில் உள்ள தனியார் காணியில் இருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹப்புத்தளை போலீஸ் பிரிவுக்குட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடவளவை போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
களுத்துறை பேருவளை பகுதியில் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தில் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.