டி20 உலகக் கோப்பை தொடரில் மூன்று முறை டக் அவுட் ஆன போதிலும், அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருவது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் Aiden Markram மற்றும் Quinton de Kock விரைவில் அவுட்டாக, அணிக்கு தொடக்க அதிர்ச்சி ஏற்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 146 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய உற்சாகத்துடன் களம் இறங்கிய இலங்கை அணிக்கு, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு பெரும் சவாலாக அமைந்தது.
இன்றைய போட்டி நடைபெறும் கொழும்பு மைதானம் கருப்பு மண் தன்மையைக் கொண்டதால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் உருவாகலாம் என மதிப்பிடப்படுகிறது.
கான்பூர் நகரில் நடைபெற்ற சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியின் போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்து, விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 2 முறை சாம்பியனான இங்கிலாந்து கத்துக்குட்டி அணியான நேபாளத்திடம் கடும் போராட்டத்துக்கு பிறகே வெற்றி பெற்றது.
ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில் பிராட் கியூரி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் சபயான் ஷெரீப், மைக்கேல் லீஸ்க் மற்றும் ஓலிவர் டேவிட்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், எதிர்வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
முன்னர் நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியிருந்தது.
இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்து, தொடரையும் இழந்தது.
டிசம்பர் 20, 2025 அன்று, இந்த உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பல அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.