வாரத்தின் தொடக்க நாளில் விலை குறைவு நகை பிரியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பல நகைக் கடைகளில் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி அல்லது சர்வதேச வங்கி மந்தநிலை ஏற்படக்கூடும் என கணித்துள்ளார். அதனால், அவர் தங்கத்தின் விலை அந்த ஆண்டு உச்சம் தொடுக்கும் என எச்சரித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டும் 2025 போலவே 82% விலை உயர்வு ஏற்பட்டால், தற்போதைய ₹13,000 அடிப்படையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹23,637 ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல், ஒரு சவரன் விலை ₹1,89,000 ஆக உயரலாம்.
வழக்கமாக, 8 கிராம் தங்கம் கொண்ட பாறையே உயர்தரமான தங்க வயலாகக் கருதப்படும் நிலையில், இது ஒரு பெரிய கண்டுபிடிப்பாக உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்ததை அடுத்து, உள்ளூர் சந்தையிலும் தங்கம் அதி உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.