இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. இன்று (07) தங்கத்தின் விலையில் 2000 ரூபாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
தங்கம், வெள்ளி விலைகளின் இந்த தொடர் உயர்வு, திருமண மற்றும் சேமிப்பு தேவைகளுக்காக வாங்க திட்டமிட்டிருந்த நடுத்தர மக்களை பெரும் சிரமத்தில் தள்ளியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் தங்க விலை ரூ.96,160 (குறைந்தபட்சம்) முதல் ரூ.1,00,800 (அதிகபட்சம்) வரை இருந்த நிலையில், புத்தாண்டு விழா முன்னிட்டு விலை குறைவு மக்களின் உற்சாகத்தை தூண்டியது.
சேமிப்பு மட்டும் போதாது – முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், தங்கம் போன்ற நிலையான முதலீடுகளில் பணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கூட்டு வட்டி மூலம் உங்கள் சிறிய முதலீடுகள் காலப்போக்கில் பெரிய செல்வமாக மாறும்.
வாரத்தின் தொடக்க நாளில் விலை குறைவு நகை பிரியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பல நகைக் கடைகளில் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி அல்லது சர்வதேச வங்கி மந்தநிலை ஏற்படக்கூடும் என கணித்துள்ளார். அதனால், அவர் தங்கத்தின் விலை அந்த ஆண்டு உச்சம் தொடுக்கும் என எச்சரித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டும் 2025 போலவே 82% விலை உயர்வு ஏற்பட்டால், தற்போதைய ₹13,000 அடிப்படையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹23,637 ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல், ஒரு சவரன் விலை ₹1,89,000 ஆக உயரலாம்.
வழக்கமாக, 8 கிராம் தங்கம் கொண்ட பாறையே உயர்தரமான தங்க வயலாகக் கருதப்படும் நிலையில், இது ஒரு பெரிய கண்டுபிடிப்பாக உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Ferrero, Mars, Nestlé போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது சாக்லேட் தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ளன.
இலங்கையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை என்று நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
முட்டை உற்பத்தி 40% வரை குறைந்துள்ளதாகவும், அடுத்து வரும் நாட்களில் முட்டை விலை கணிசமாக உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் நிகழலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.