சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விரிவான விலை நிலவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (09) ஒரு பவுணுக்கு 5,000 ரூபாயால் குறைந்துள்ளதாக நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்க விலை மீண்டும் உயர்ந்து புதிய கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையில் 22 மற்றும் 24 கரட் தங்க விலைகள் உயர்ந்த நிலையில் தொடர்கின்றன.
ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தங்கம் விலையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாகக் குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மையுடன் காணப்பட்ட போதிலும், சர்வதேச பொருளாதார சூழல்களால் தற்போது தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நாள்தோறும் மாற்றமடைந்து வருகின்றன. குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருவதால், இந்தியாவில் தங்கம் விலை உயர்வாகவே காணப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. இன்று (07) தங்கத்தின் விலையில் 2000 ரூபாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
தங்கம், வெள்ளி விலைகளின் இந்த தொடர் உயர்வு, திருமண மற்றும் சேமிப்பு தேவைகளுக்காக வாங்க திட்டமிட்டிருந்த நடுத்தர மக்களை பெரும் சிரமத்தில் தள்ளியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் தங்க விலை ரூ.96,160 (குறைந்தபட்சம்) முதல் ரூ.1,00,800 (அதிகபட்சம்) வரை இருந்த நிலையில், புத்தாண்டு விழா முன்னிட்டு விலை குறைவு மக்களின் உற்சாகத்தை தூண்டியது.
சேமிப்பு மட்டும் போதாது – முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், தங்கம் போன்ற நிலையான முதலீடுகளில் பணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கூட்டு வட்டி மூலம் உங்கள் சிறிய முதலீடுகள் காலப்போக்கில் பெரிய செல்வமாக மாறும்.
வாரத்தின் தொடக்க நாளில் விலை குறைவு நகை பிரியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பல நகைக் கடைகளில் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி அல்லது சர்வதேச வங்கி மந்தநிலை ஏற்படக்கூடும் என கணித்துள்ளார். அதனால், அவர் தங்கத்தின் விலை அந்த ஆண்டு உச்சம் தொடுக்கும் என எச்சரித்துள்ளார்.