தேநீருடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்வது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுதலைத் தடுப்பது, செரிமான கோளாறுகள் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். டீயின் முழு நன்மையையும் பெற தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் குறித்து அறிய இந்தக் கட்டுரை உதவும்.
விந்தின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்போதும் நோயைக் குறிக்காது. இருப்பினும், நீண்ட காலமாக நிற மாற்றம் தொடர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
கழிவறையில் அதிக நேரம் அமர்ந்திருப்பது மூல நோய், தசைப் பலவீனம், ரத்த ஓட்டக் குறைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவர் சராசரியாக 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே கழிவறையில் செலவிட வேண்டும்.
மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், கணையப் புற்றுநோயை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்களின் உடலில் மிக அரிதாக மட்டுமே இருக்கும் விந்து செல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய முறையை கொலம்பியா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
தற்போது ஆண்களிடையே அதிகரித்துவரும் கருவுறாமைப் பிரச்சனைக்கு மோசமான உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறையுமே காரணம். விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை மற்றும் நீந்தும் திறன் குறைவதால் பல ஆண்கள் தந்தையாக சிரமப்படுகின்றனர்.
உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க சில முக்கிய உணவுகள் மிகவும் உதவுகின்றன. முதலில் ஓட்ஸ். நீர்ச்சத்து அதிகமாக உள்ள ஓட்ஸ் குடல் செயல்பாட்டை மேம்படுத்தி செரிமானத்தை சீராக்குகிறது.
தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் மூல நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நவீன லேசர் சிகிச்சை மூலம் வலியின்றி குணப்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக விளக்குகிறார் டாக்டர் பி. நந்திவர்மன்.
நம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும், நச்சுகளை வெளியேற்றி உறுப்புகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் பதிவு விளக்குகிறது.
முகம், கைகள், முதுகு போன்ற இடங்களில் தோன்றும் கரும்புள்ளிகள் சாதாரண அழகு குறித்த குறைபாடாக மட்டுமல்ல, சில சமயம் கல்லீரல் பிரச்சனையின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அவற்றின் வகை, தோற்றம் மற்றும் பரவல் மூலம் வேறுபாடுகளை அடையாளம் காண முடியும்.
பக்கவாதம் அபாயத்தை குறைக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் ஒரு எளிய பழக்கம் கவனம் பெறுகிறது. தினமும் 15 நிமிடம் வெந்நீரில் பாதங்களை ஊறவைத்தால் இரத்த ஓட்டம் மேம்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுப்பு இல்லாமல் செய்யக்கூடிய உணவுகள் பற்றி மக்கள் அதிகமாக தேட தொடங்கியுள்ளனர்.