மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், கணையப் புற்றுநோயை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்களின் உடலில் மிக அரிதாக மட்டுமே இருக்கும் விந்து செல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய முறையை கொலம்பியா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
தற்போது ஆண்களிடையே அதிகரித்துவரும் கருவுறாமைப் பிரச்சனைக்கு மோசமான உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறையுமே காரணம். விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை மற்றும் நீந்தும் திறன் குறைவதால் பல ஆண்கள் தந்தையாக சிரமப்படுகின்றனர்.
உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க சில முக்கிய உணவுகள் மிகவும் உதவுகின்றன. முதலில் ஓட்ஸ். நீர்ச்சத்து அதிகமாக உள்ள ஓட்ஸ் குடல் செயல்பாட்டை மேம்படுத்தி செரிமானத்தை சீராக்குகிறது.
தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் மூல நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நவீன லேசர் சிகிச்சை மூலம் வலியின்றி குணப்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக விளக்குகிறார் டாக்டர் பி. நந்திவர்மன்.
நம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும், நச்சுகளை வெளியேற்றி உறுப்புகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் பதிவு விளக்குகிறது.
முகம், கைகள், முதுகு போன்ற இடங்களில் தோன்றும் கரும்புள்ளிகள் சாதாரண அழகு குறித்த குறைபாடாக மட்டுமல்ல, சில சமயம் கல்லீரல் பிரச்சனையின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அவற்றின் வகை, தோற்றம் மற்றும் பரவல் மூலம் வேறுபாடுகளை அடையாளம் காண முடியும்.
பக்கவாதம் அபாயத்தை குறைக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் ஒரு எளிய பழக்கம் கவனம் பெறுகிறது. தினமும் 15 நிமிடம் வெந்நீரில் பாதங்களை ஊறவைத்தால் இரத்த ஓட்டம் மேம்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுப்பு இல்லாமல் செய்யக்கூடிய உணவுகள் பற்றி மக்கள் அதிகமாக தேட தொடங்கியுள்ளனர்.
காலை நேரம் மனித உடலுக்கும் மனதுக்கும் மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் செய்யும் பழக்கங்கள் நாள் முழுவதும் எவ்வாறு செயல்படுவதை தீர்மானிக்கின்றன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் மற்றும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்துகொண்ட அனுபவங்கள் மூலம் நிஷா தனக்கான ரசிகர்களை சம்பாதித்து பிரபலமாகியுள்ளார்.
தூக்கமின்மை பல உடல்நல பிரச்சனைகளுக்கு காரணமாகும். அதே நேரத்தில், மதிய உணவுக்குப் பிறகு பலருக்கும் சோர்வு மற்றும் மந்தநிலை உணர்வு ஏற்படுவது இயல்பு. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் இந்த நேரம் சுறுசுறுப்பு குறைவாகவே இருக்கும்.