லண்டனில் 17 வயது சிறுமி தவறான தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார் – வெளியான பின்னணி

Published on: 27 Nov 2025, 01:32 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

36 வயதான மைக்கேல் கிளார்க் மீது கொலை மற்றும் துப்பாக்கி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

லண்டனில் 17 வயது சிறுமி தவறான தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார் – வெளியான பின்னணி

வடக்கு லண்டனில்  2018 ஏப்ரலில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது தனேஷா மெல்போர்ன்-பிளேக் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவர் இலக்கு அல்ல, கும்பல் மோதலின் பின்னணியில் நடந்த தவறான தாக்குதலின் பலி என்றும் ஓல்ட் பெய்லியில் தெரிவிக்கப்பட்டது. 

36 வயதான மைக்கேல் கிளார்க் மீது கொலை மற்றும் துப்பாக்கி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. NPK மற்றும் WGM கும்பல்களுக்கிடையிலான நீண்டகால பகை இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என வழக்கறிஞர்கள் கூறினர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW