ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவனை கொன்றதாக மனைவி மற்றும் மகன் இரண்டு நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை தரப்பின்படி, குடும்பத்தில் நீண்ட நாளாக இருந்த முரண்பாடுகள் வலுத்த நிலையில், மனைவி வீட்டில் கிடந்த உலக்கையை எடுத்து கணவரைத் தாக்கியுள்ளார்.