கர்நாடகாவில் திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த பெயிண்டரை, அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாகப் பிடித்த கணவரும் அவரது குடும்பத்தினரும் சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.