Tag: Vasantha Samarasinghe

மக்கள் நீண்ட வரிசையில் எரிவாயு வாங்க முயற்சி – மார்ச் 12க்கு பிறகு நிலைமை என்னவாகும்?

தேவையான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய கொள்வனவு கட்டளைகள் அமையப்பட்டுள்ளன. பெப்ரவரி மாத முடிவுக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.