கொழும்பில் மரங்கள் முறிந்து வீழ்ந்து பல வீடுகள் சேதம்
மேல் மாகாணத்தில் நேற்றிரவு வீசிய கடும் காற்றின் காரணமாக பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை வரையிலான வீதி, ...
மேல் மாகாணத்தில் நேற்றிரவு வீசிய கடும் காற்றின் காரணமாக பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை வரையிலான வீதி, ...
கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள ...
இலங்கையில் பலப்பிட்டிய பிரதேசத்தில் தனது 11 வயது மகளை கடுமையாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 6 இலட்சம் ...
பிறந்து ஒரு மாதமான குழந்தையொன்று பெந்தோட்டை - தெட்டுவ பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ...
மொட்டுக் கட்சியை பலப்படுத்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச முழு வேகத்தில் தற்போது களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மொனராகலையில் முதலாவது கூட்டத்தை நடத்திக் கட்சியைப் பலப்படுத்தும் ...
இளம் பெண் சடலமாக மீட்பு! கொழும்பு - 7 குதிரை பந்தய திடலிலிருந்து இன்று(17) இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ...
ஏப்ரல் தாக்குதல் ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் காவல்துறைமா அதிபர் ...
ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு 10.10 ...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பஸ் சாரதியின் ...
அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் இன்றைய தினம் (10) வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். இதன்படி இன்றைய தினம் ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை ...
13 வயது சிறுமி ஒருவர் பாட்டன், மாமா மற்றும் அவரது மூத்த சகோதரர் ஆகியோரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மொனராகலை, எத்திமலே ...