Tag: ACCIDENT

Road Accident Today

விபத்தில் இளைஞன் பலி; வெளிநாட்டுப் பெண் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வெளிநாட்டவரான பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் ...

குடியிருப்பு பகுதியில் விழுந்த ஹெலிகொப்டர்

குடியிருப்பு பகுதியில் விழுந்த ஹெலிகொப்டர்: அமைச்சர் உட்பட பலர் உடல் கருகி பலி

உக்ரேனில் தலைநகர் கீவ் அருகே குடியிருப்பு பகுதியில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் உள்விவகார அமைச்சர் உட்பட 16 பேர்கள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்புடைய ...

கண்டெய்னர்

கண்டெய்னர் மீது டாடா ஏஸ் வாகனம் மோதி விபத்து.. 6பேர் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். திருச்சி - ...

சொகுசு பஸ் விபத்து

யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பஸ் விபத்து! 22 பேர் வைத்தியசாலையில்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பஸ் சாரதியின் ...

டயரில் சிக்கிய இளைஞர்.. தரதரவென இழுத்துச்சென்ற கார்!

டயரில் சிக்கிய இளைஞர்.. தரதரவென இழுத்துச்சென்ற கார்!

கடந்த புத்தாண்டு தினத்தன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த வடமதுரைக்கு அருகே டயரில் சிக்கிய இளைஞரை வெகுதூரம் கார் ஒன்று இழுத்துச் சென்றிருக்கிறது. இந்நிலையில் அந்த கார் ...

விபத்து

சுற்றுலா சென்றவர்களுக்கு இன்று அதிகாலையில் ஏற்பட்ட சோகம்; 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பஸ், பதியத்தலாவை பகுதியில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...

ஏ 9 வீதியில் சற்றுமுன்னர் ஏற்பட்ட விபத்து

ஏ 9 வீதியில் சற்றுமுன்னர் ஏற்பட்ட விபத்து

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் (ஏ 9 வீதியில்) சற்றுமுன்னர் விபத்தொன்று பதிவாகியுள்ளது. கனரக வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு சென்ற நிலையில், ...

தந்தை கண் முன்னே மகன் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி

தந்தை கண் முன்னே மகன் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் சாலையில் தந்தை கண் முன்னே மகன் பேருந்தில் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் ...

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist