இந்த கிரக சேர்க்கை செல்வம், தொழில் முன்னேற்றம் மற்றும் உணர்ச்சி நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது.
ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம் முதல் மீனம் வரை மொத்தம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. பாபா வங்காவின் ஜோதிட கணிப்புகள் கூறும் அந்த சுவாரசிய தகவல்கள் இதோ.
2026 ஏப்ரல் 19 அட்சய திரிதியையில் உருவாகும் அபூர்வ அட்சய யோகம் எந்த 4 ராசிகளுக்கு செல்வம், வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை தருகிறது என்பதை விரிவாக அறியுங்கள்.
பாபா வங்கா கணிப்பின் படி ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிட்டும்? பணவரவு, முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் குறித்து முழு விவரம் அறியுங்கள்.
உலகப்புகழ் பெற்ற பல்கேரிய பெண்மணி பாபா வாங்கா, மறைந்த பின்னரும் தனது மர்மமான எதிர்கால கணிப்புகளுக்காக இன்றும் மக்களிடையே அதிகம் பேசப்படுபவர்.
ஜோதிடக் கணிப்புகளின் படி ராகு மற்றும் கேது பொதுவாக அசுப கிரகங்களாக கருதப்பட்டாலும், சில காலங்களில் எதிர்பாராத நல்ல மாற்றங்களையும் வழங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மகா சிவராத்திரி பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த புனித நாளில் சிவ பக்தர்கள் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் காலமாக இருக்கும். வேலை தொடர்பான முன்னேற்றங்கள், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களும், பொருளாதார முன்னேற்றங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சனி பகவான் ஜனவரி 20 அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வாழ்க்கையின் பல துறைகளிலும் நல்ல மாற்றங்களை அனுபவிக்க உள்ளனர்.
புதன்–சூரியன் இணைவால் புதாதித்ய ராஜயோகம், புதன்–செவ்வாய் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம், மேலும் செவ்வாய் உச்ச ராசியில் இருப்பதால் ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது.
பாபா வங்காவின் கணிப்பின் படி, நான்கு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு செல்வம், புகழ் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் நிறைந்ததாக அமையும் என கூறப்படுகிறது.
2026 ஜனவரி 20ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவானே என்பதால், இது அவரது “சொந்த நட்சத்திரம்” எனப் போற்றப்படுகிறது.
புத்தாண்டின் ஆரம்பத்திலேயே சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் இணைவதன் மூலம் உருவாகும் மங்கலாதித்ய யோகம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
தனது 12-வது வயதில் பார்வையை இழந்த பாபா வாங்கா, அதை ஞான திருஷ்டியின் தொடக்கமாக பின்பற்றுபவர்கள் கருதுகின்றனர். அவர் உயிருடன் இருந்தபோதே 5079 ஆம் ஆண்டு வரையான கணிப்புகளை வெளியிட்டதாக நம்பப்படுகிறது.
மிதுன ராசியில் உள்ள குரு, 2026-ஆம் ஆண்டில் இருமுறை ராசி மாற்றம் செய்யவுள்ளார். முதலில் ஜூன் 2-ஆம் தேதி கடக ராசிக்கும், பின்னர் அக்டோபர் 31-ஆம் தேதி சிம்ம ராசிக்கும் பெயரவிருக்கிறார்.