“சேலையில் ஒரு அதிசயம் ஒளிந்துள்ளது” – நடிகை சொன்னது என்ன தெரியுமா?

சேலை அணிவதில் உள்ள தனித்துவமான அழகைப் பற்றி நடிகை ருக்மிணி வசந்த் பகிர்ந்த கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது பல மொழிகளில் பிஸியாக உள்ளார்.
“சேலையில் ஒரு அதிசயம் ஒளிந்துள்ளது” – நடிகை சொன்னது என்ன தெரியுமா?

‘காந்தாரா’ திரைப்படத்திற்குப் பிறகு நாடு முழுவதும் கவனம் பெற்ற நடிகையாக உயர்ந்துள்ள Rukmini Vasanth, ரசிகர்களிடையே தனித்த இடத்தைப் பிடித்துள்ளார். Rashmika Mandannaக்கு பிறகு “நேஷனல் கிரஷ்” என அழைக்கப்படும் அளவுக்கு அவரது வரவேற்பு உயர்ந்துள்ளது.

தற்போது, Yash நடிக்கும் ‘Toxic’ திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். அதோடு, Jr. NTR உடன் புதிய படத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறார். தமிழிலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், சேலை அணிவது குறித்து அவர் பகிர்ந்த கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சேலை என்பது ஒரு உடை மட்டுமல்ல, அதில் ஒரு தனித்துவமான அழகு இருப்பதாக அவர் கூறியுள்ளார். “மாடர்ன் உடைகள் சிலருக்கு மட்டுமே பொருந்தும்.

ஆனால் சேலை அணிவோரின் அழகை உயர்த்தும் ஒரு விசேஷம் அதற்கு உண்டு. சேலை அணியும் போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். மற்ற உடைகளை விட சேலையில் நான் இன்னும் பிரகாசமாகத் தெரிகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர