ஏப்ரல் 2-ல் சனி–செவ்வாய் சேர்க்கை ஜோதிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சவால்களுடன் சேர்ந்து சில ராசிகளுக்கு ராஜயோகம் தரும் நேரம் இது.
மீன ராசியில் சனி–செவ்வாய் சேர்க்கை உருவாகும் நிலையில் சிலருக்கு மன அழுத்தமும் சவால்களும் அதிகரிக்கலாம். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் முடிவெடுப்பிலும் வாழ்க்கை முன்னேற்றத்திலும் கவனம் தேவை.