Tag: தமிழக செய்தி

மதுபோதையில் துன்புறுத்தல்: கணவனை கொன்ற மனைவி–மகன் இரண்டு நாட்களுக்கு பின் சரணடைந்த சம்பவம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவனை கொன்றதாக மனைவி மற்றும் மகன் இரண்டு நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.