யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் தனிப்பட்ட (நிர்வாண) புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக கூறப்படும் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்பு காவல் விசாரணை முடிவுற்ற நிலையில், ஆறு கைதிகளும் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் வசித்து வந்த 58 வயது மாலினி யோகராசா என்ற பெண், யாழ்ப்பாணத்தின் மார்ட்டின் வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் 20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் 28 வயதுடைய ஒரு இளைஞன் உயிரிழந்த சம்பவம் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அளவெட்டி பகுதியில் வசித்து வந்த ஆ. கஜிந்தன் என்பவரே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த யுவதி முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இந்த மோசடியாளர்களை நம்பி பலர் ஏமாந்த சம்பவங்களும் அம்பலமாகியுள்ளது.