கர்நாடகாவில் 7 வயது மகனை விட்டுவிட்டு காதலனுடன் இருமுறை தப்பிச் சென்ற பெண் தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவும் வைரலாகியுள்ளது.
ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம் முதல் மீனம் வரை மொத்தம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. பாபா வங்காவின் ஜோதிட கணிப்புகள் கூறும் அந்த சுவாரசிய தகவல்கள் இதோ.
சமூக ஊடகத்தில் ஏற்பட்ட நட்பு பாலியல் குற்றமாக மாறிய சம்பவம் சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16 வயது சிறுவனை ஏமாற்றியதாக 25 வயது பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மீன ராசியில் உருவாகும் அரிய திரிகிரக யோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு பெரிய நிதி அதிர்ஷ்டத்தை தருகிறது. ஏப்ரல் 2 முதல் 14 வரை இந்த யோகம் பல மாற்றங்களையும் வாய்ப்புகளையும் கொண்டு வரும்.
மார்ச் மாதத்தில் செவ்வாய் நட்சத்திர மாற்றம் சில ராசிகளின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை கொண்டு வர உள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இந்த மோசடியாளர்களை நம்பி பலர் ஏமாந்த சம்பவங்களும் அம்பலமாகியுள்ளது.