தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.