Tag: கோவை மகளிர் போலீஸ் விசாரணை

கோவையில் கொடூரம்: குடிநீர் கேட்பது போல நடித்து மாற்றுத்திறனாளி இளம்பெண் பலாத்காரம் - ஜவுளிக்கடை ஊழியர் கைது!

சம்பவத்தன்று விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்பெண், தனது தாயாருக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த மகேஷ், குடிநீர் கேட்பது போல நடித்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.