யாழ்ப்பாணம் ஆழியவளை பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு கொலையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன; இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் அனைத்தும் கணிசமான அளவில் அதிகரிப்பு கண்டுள்ளன.
ஹோமாகம ஆதார மருத்துவமனையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பணீத செனவிரத்னவினால் ஜனவரி 15-ம் தேதி முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
யாழ்ப்பாணம் நகர பகுதியில் உள்ள தனியார் காணியில் இருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
களுத்துறை பேருவளை பகுதியில் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தில் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, சம்பவம் நடந்த நாளில் இரவு 10.30 மணியளவில் குறித்த கும்பல் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளது.
அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 14,15,584 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தமாக 11,234,713,750 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
காதலர்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் தகராறு உயிரிழப்பாக முடிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காதலன் மேற்கொண்ட தாக்குதலில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.