கொழும்பு நட்சத்திர விடுதியில் பெண் உட்பட நால்வர் கைது; 6,00,000 போலி அமெரிக்க டொலர்கள் பறிமுதல்

Published on: 08 Jun 2026, 04:18 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், 6,00,000 போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.

கொழும்பு நட்சத்திர விடுதியில் பெண் உட்பட நால்வர் கைது; 6,00,000 போலி அமெரிக்க டொலர்கள் பறிமுதல்

கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து, போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் நால்வரைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று (07.06.2026) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 6,00,000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டத்திற்குப் புறம்பான இப்பெரும் நாணய மோசடி சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW