பிரித்தானியாவில் அகதிகளாக இருந்தவர்களின் குடியேற்ற நிலை ரத்து செய்யப்பட்டால், அந்நாட்டில் பிறந்த அவர்களின் குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம் என்ற புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில், பிரித்தானிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.