2027-இல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், அதன் தாக்கம் உலகளாவிய கிரிப்டோ சந்தை முழுவதும் உணரப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி செல்வந்தர்கள் பலர், அண்மையில் அதிகரித்து வரும் வரி சுமை மற்றும் எதிர்பார்க்கப்படும் புதிய வரிக் கொள்கைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.