கடந்த ஓராண்டுகாலமாக அவரை உறவினர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால், அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு இறந்துவிட்டார் என்ற யூகங்கள் பரவின.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலுக்கு ஆப்கானிஸ்தானும் பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .
அமீரகத்துடனான குழு ஏ போட்டியில் வென்றதை அடுத்து, ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் களத்தடுப்பாளரொருவர் எறிந்த பந்து நடுவரைத் தாக்கிய நிலையில் அவர் களத்தை விட்டு வெளியேறியிருந்தார்.