Tag: ஆந்திரா கலப்படப் பால்

கலப்படப் பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு - பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு!

ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரி பகுதியில் உள்ள நரசபுரம் கிராமத்தில், கலப்படப் பால் அருந்தியதால் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.