Tag: தாமரைக்குளம்

சித்தப்பாவுடன் கள்ளக்காதல்... கணவனைக் கொன்ற மனைவி! – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

நேற்று, இந்திராணி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு வந்து, தானே கணவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டு சரணடைந்தார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடுக்கிட வைக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.