‘பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்’ என அழைக்கப்படும், பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வாங்கா, உலக வரலாற்றை மாற்றிய பல நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறார்.
பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு குறித்தும் சில கணிப்புகளை முன்வைத்துள்ளார். அவை இன்றைய உலக நிகழ்வுகளுடன் பயங்கரமான இணைப்புகளைக் கொண்டுள்ளதாக பலர் கருதுகின்றனர்.