உலகம்

கனடாவின் கடுமையான மாணவர் வீசா விதிகளால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள்

கனடாவின் கடுமையான மாணவர் வீசா விதிகளால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள்

மாணவர் வீசா மோசடிகளை தடுக்கவும், சர்வதேச மாணவர் முறைமையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் 'கல்மேகி' புயல் பேரழிவு – 114 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸில் 'கல்மேகி' புயல் பேரழிவு – 114 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் குடிமக்களில் சுமார் 20 லட்சம் பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5.6 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மூன்று சகோதரிகள் பலி

அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மூன்று சகோதரிகள் பலி

மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய மூன்று சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாடசாலையில் மாணவி எடுத்த அதிர்ச்சி தீர்மானம்; சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ

பாடசாலையில் மாணவி எடுத்த அதிர்ச்சி தீர்மானம்; சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ

மாணவி  கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாடசாலையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கனடாவில் நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு புதிய வசதி அறிமுகம்

கனடாவில் நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு புதிய வசதி அறிமுகம்

கனடாவின் புலம்பெயர்வு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC) தனது இணைய செயலாக்க கருவியை மேம்படுத்தியுள்ளது.

செத்தது போல் நடித்த நபர், இறுதி ஊர்வலத்தில் நடந்த சம்பவம் ; சினிமா பாணியில் அதிரடி!

செத்தது போல் நடித்த நபர், இறுதி ஊர்வலத்தில் நடந்த சம்பவம் ; சினிமா பாணியில் அதிரடி!

பீகார் மாநிலம் கயாஜியின் குராரு தொகுதியில் உள்ள கொஞ்சி கிராமத்தில்  74 வயது மோகன் லால், தனது போலி இறுதி ஊர்வலத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதல் ஆரம்பம் –  இந்தியா மீது இஸ்லாமபாத் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதல் ஆரம்பம் – இந்தியா மீது இஸ்லாமபாத் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலுக்கு ஆப்கானிஸ்தானும் பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .

இரும்பை போன்று பத்து மடங்கு வலிமை கொண்ட பலகை கண்டுபிடிப்பு

இரும்பை போன்று பத்து மடங்கு வலிமை கொண்ட பலகை கண்டுபிடிப்பு

இந்த "சூப்பர்வுட்" என்று அழைக்கப்படும் புதிய பலகை, வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புரட்சிகரமான மரத்தை உருவாக்கியவர், மெட்டீரியல் அறிவியலாளர் லியாங்பிங் ஹூ ஆவார்.

பங்களாதேச ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து ; 16 பேர் உயிரிழப்பு

பங்களாதேச ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து ; 16 பேர் உயிரிழப்பு

பங்களாதேசத்தில் தொழிற்சாலை விபத்துகள் காரணமாக பேரழிவுகள் ஏற்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது.

டொரொண்டோவில் வெடித்த கட்டிடம்  7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

டொரொண்டோவில் வெடித்த கட்டிடம்  7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

காலை 9.20 மணியளவில் எஸ்தர் ஷைனர் புல்வர்ட் (Esther Shiner Boulevard) மற்றும் மெக்மகான் டிரைவ் (McMahon Drive) சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ் – சடலங்களை பின்னர் ஒப்படைப்பதாக தெரிவிப்பு

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ் – சடலங்களை பின்னர் ஒப்படைப்பதாக தெரிவிப்பு

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 240 இற்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். 

வாட்ஸ்அப்: இனிமேல் வேற லெவல் அனுபவம் - வரவிருக்கும் அசத்தலான அம்சங்கள்!

வாட்ஸ்அப்: இனிமேல் வேற லெவல் அனுபவம் - வரவிருக்கும் அசத்தலான அம்சங்கள்!

வாட்ஸ்அப்பில் லைவ் போட்டோஸ், மெசேஜ் மொழிபெயர்ப்பு, திரெட்டட் ரிப்ளைஸ் மற்றும் வீடியோ நோட்ஸ் போன்ற பல புதிய அம்சங்கள் விரைவில் வரவிருக்கின்றன. இந்த அப்டேட்கள் பற்றிய முழு விவரங்களை இங்கே காணலாம்!

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய்-மகள்.. அடுத்து நடந்த சம்பவம்!

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய்-மகள்.. அடுத்து நடந்த சம்பவம்!

தங்களை திடீரென காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் தாய்-மகள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் தப்பிக்க பாறையின் மீது பாதுகாப்பாக ஏறி நின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமணம் செய்த மறுநாள் 75 வயது முதியவர் மர்ம மரணம்: சந்தேகத்தால் இறுதிச் சடங்குகள் நிறுத்தம்!

மறுமணம் செய்த மறுநாள் 75 வயது முதியவர் மர்ம மரணம்: சந்தேகத்தால் இறுதிச் சடங்குகள் நிறுத்தம்!

மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த 75 வயதான சங்ருராம், 35 வயதான பெண்ணை மறுமணம் செய்த மறுநாளே திடீரென உயிரிழந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

மன்னர் கொடுத்த விருந்தின்போது இளவரசர் ஹரியை சீண்டிய ட்ரம்ப்

மன்னர் கொடுத்த விருந்தின்போது இளவரசர் ஹரியை சீண்டிய ட்ரம்ப்

பிரித்தானியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மன்னர் சார்லஸ் விண்ட்சர் மாளிகையில் விருந்தளித்தார்.