ஜோதிடக் கணிப்புகளின்படி, மார்ச் 19ஆம் தேதி மீன ராசியில் சனி மற்றும் சந்திரன் இணைவதால் ‘விஷ யோகம்’ உருவாகிறது என கூறப்படுகிறது. இந்த கிரகச் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ஜோதிட கணக்குப்படி, சூரிய பகவான் பிப்ரவரி மாதத்தில் ஒரே மாதத்திற்குள் மூன்று முறை தனது நிலையை மாற்ற இருக்கிறார்.
1911 அக்டோபர் 3ஆம் தேதி பிறந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே தனக்கு எதிர்காலத்தை காணும் சக்தி இருப்பதாக தெரிவித்தார். உலக நிகழ்வுகள் மட்டுமல்லாமல், தனிநபர் வாழ்க்கை மற்றும் ராசிகளின் எதிர்காலம் குறித்த அவரது கணிப்புகளும் இன்று வரை பலரால் ஆர்வத்துடன் பின்தொடரப்படுகின்றன.
புத்தாண்டின் ஆரம்பத்திலேயே சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் இணைவதன் மூலம் உருவாகும் மங்கலாதித்ய யோகம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
வேலை, பணம், குடும்பம், காதல், ஆரோக்கியம் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, இந்த வாரம் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.