ஒரு ஆண்டுக்குள் அவர் தனது கணவரால் பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் ரீதியான தண்டனைகளை எதிர்கொண்டதாகத் தெரிவித்து, மலேசியாவை விட்டு தப்பிச் சென்றார்.
ஜூலை 2024இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், வெனிசுலாவின் தேசிய தேர்தல் கவுன்சில் மதுரோவை வெற்றியாளராக அறிவித்தது. இருப்பினும், அந்த அறிவிப்பு பரவலான சர்ச்சைக்குள்ளானது.