ஜூன் 4 ஆம் தேதி குரு பகவான் (Jupiter) மற்றும் சந்திரனின் (Moon) சிறப்பு நிலை காரணமாக சமசப்தக் யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் மேஷம், கடகம், கன்னி, மீனம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியும்.
13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி ஜெயந்தி இந்த ஆண்டு மிகுந்த சிறப்பைப் பெற்றுள்ளது. சனி பகவானின் அருளால் கன்னி, மகரம், கும்பம் உள்ளிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம், பணவரவு மற்றும் வெற்றிகள் கிட்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற பல்கேரிய பெண்மணி பாபா வாங்கா, மறைந்த பின்னரும் தனது மர்மமான எதிர்கால கணிப்புகளுக்காக இன்றும் மக்களிடையே அதிகம் பேசப்படுபவர்.
இந்த அரிய யோகங்களின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த புதன் வக்ர காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். வாழ்க்கையில் நிலையான முன்னேற்றம் ஏற்படும். பழைய முதலீடுகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
வேலை, பணம், குடும்பம், காதல், ஆரோக்கியம் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, இந்த வாரம் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்த சதாங்க யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் இதனால் சாதகமான பலன்களைப் பெறுவார்கள் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.