ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம் முதல் மீனம் வரை மொத்தம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. பாபா வங்காவின் ஜோதிட கணிப்புகள் கூறும் அந்த சுவாரசிய தகவல்கள் இதோ.
ஏப்ரல் 18 அன்று உருவாகும் செவ்வாய்–குரு கேந்திர யோகம் சில ராசிகளுக்கு பெரிய நிதி மற்றும் தொழில் முன்னேற்றத்தை தரும்.
மார்ச் 21 முதல் சனி பகவானின் நட்சத்திர மாற்றம் சில ராசிகளுக்கு பெரிய முன்னேற்றத்தை தருகிறது. பணம், தொழில், வெற்றி என வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் காத்திருக்கின்றன.
மார்ச் 1-ஆம் தேதி சுக்கிரன் குருவின் ராசியான மீனத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் மூலம் சனி மற்றும் சுக்கிரன் இணைந்து தன யோகத்தை உருவாக்க உள்ளனர்.