026 மார்ச் 15 ஆம் தேதி, கிரகங்களின் அரசனான சூரியனும், செல்வத்தின் அதிபதியான சுக்கிரனும் மீன ராசியில் இணைந்து, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு சக்திவாய்ந்த சுக்ராதித்ய யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
ஜோதிடத்தில் புதன் கிரகம் அறிவு, புத்திக்கூர்மை, பேச்சுத்திறன், வியாபாரம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை குறிக்கும் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறது.
ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதில் நிழல் கிரகங்களாக கருதப்படும் ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
புதன்–சூரியன் இணைவால் புதாதித்ய ராஜயோகம், புதன்–செவ்வாய் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம், மேலும் செவ்வாய் உச்ச ராசியில் இருப்பதால் ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது.
சுக்கிரன் மார்ச் 26-லும், செவ்வாய் மே 11-லும் மேஷ ராசியில் நுழைவதன் மூலம், ஒரு அரிய ‘கோடீஸ்வர யோகம்’ உருவாகிறது.
புத்தாண்டின் ஆரம்பத்திலேயே சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் இணைவதன் மூலம் உருவாகும் மங்கலாதித்ய யோகம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
வேத ஜோதிடத்தின்படி, நவகிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையின் பல அம்சங்களை ஆழமாக பாதிக்கிறது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கிரகங்களின் அரிய சேர்க்கை ஒன்று நிகழவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகாரர்களையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பாக மூன்று ராசிகள் இதனால் சிறப்பான அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன.
மிதுன ராசியில் உள்ள குரு, 2026-ஆம் ஆண்டில் இருமுறை ராசி மாற்றம் செய்யவுள்ளார். முதலில் ஜூன் 2-ஆம் தேதி கடக ராசிக்கும், பின்னர் அக்டோபர் 31-ஆம் தேதி சிம்ம ராசிக்கும் பெயரவிருக்கிறார்.
2025 முடிவிலிருந்து 2026 தொடக்கத்தில், ஜோதிட உலகில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது – சனிபகவான் ஆளும் மகர ராசியில் 2026 ஜனவரி 13 அன்று சுக்கிரன் (வெள்ளி) நுழைவது.
2026 ஆம் ஆண்டு இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி ராஜயோகத்தின் மூலம் அதிர்ஷ்டம், செல்வம், மதிப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் உயர வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி, வாழ்க்கையில் புதிய உச்சத்தை எட்டுங்கள்!