மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு கொலையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ரத்மலானை பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 21 வயது இளைஞர் ஒருவர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.