Tag: Saybasa village

மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக கூறி இளம்பெண்ணை 2 மாத கைக்குழந்தையுடன் எரித்துக்கொன்ற கிராமத்தினர்

இரவு நேரத்தில் போலீஸ் நிலையம் பூட்டப்பட்டதால் அவர் அங்கே தங்கியிருந்தார். அதிகாலை போலீஸ் நிலையம் திறக்கப்பட்ட உடன், சம்பவத்தை போலீசாருக்கு தெரிவித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பப்பட்டார்.