கர்நாடகாவில் 7 வயது மகனை விட்டுவிட்டு காதலனுடன் இருமுறை தப்பிச் சென்ற பெண் தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவும் வைரலாகியுள்ளது.
பெங்களூருவில் பெண் ஒருவர் தந்தையை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்ற சம்பவம் பரபரப்பு. பின்னர் இது சமூக வலைதள ‘ரீல்ஸ்’ எடுக்க செய்த முயற்சி என தெரியவந்தது.