இலங்கையில் முக்கிய சேவைகள் அத்தியாவசியமாக அறிவிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு. மின்சாரம், எரிபொருள், சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் இடையூறு இல்லாமல் செயல்பட உத்தரவு.
மத்திய கிழக்கில் தொடரும் போர்ப்பிரச்சனை காரணமாக இலங்கையில் புதன்கிழமை அதிகாரபூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாது என அரசு உறுதி செய்துள்ளது.