‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கதைக்களம் தற்போது பரபரப்பான திருப்பத்தை எடுத்து வருகிறது. மனோஜை விவாகரத்து வழக்கில் சிக்க வைக்க திட்டமிட்ட ரோகிணிக்கு எதிராக புதிய முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், குடும்பத்தில் புதிய மோதல்கள் உருவாகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று பரபரப்பான திருப்பங்கள் இடம்பெறுகின்றன. இன்றைய எபிசோடில், மீனா சீதாவுக்கு தொலைபேசி செய்து அருண் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறார்.