சிலாபம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் உறவினரும் காதலனும் என இரு வேறு நபர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காதல் உறவில் இருந்த இளைஞன், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சிறுமியை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளார்.