இலங்கை

காலி சிறைச்சாலை இடம் மாற்றம்? வெளியான தகவல்

காலி சிறைச்சாலை இடம் மாற்றம்? வெளியான தகவல்

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

ரணிலை சந்தித்த பின் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

ரணிலை சந்தித்த பின் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

வாக்குறுதிகளை வழங்கியவாறு அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8 வயது சிறுமி துஷ்பிரயோகம்; நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை

8 வயது சிறுமி துஷ்பிரயோகம்; நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை

இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார்.

சாணக்கியனின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

சாணக்கியனின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார குழு உறுப்பினர்களால் கட்சி கொடி போர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய தகவல்

2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் தாய்மார்களின் இறப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் தாய்மார்களின் இறப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் தாய்மார்களின் இறப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகள் வந்து செல்லும் 'ஏலியன் மலை' ... தொடரும் மர்மம்!

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகள் வந்து செல்லும் 'ஏலியன் மலை' ... தொடரும் மர்மம்!

பொலன்னறுவை - திம்புலாகலைக்கு அருகில் அமைந்துள்ள தானிகல மலை, அதன் செழுமையான வரலாறு மற்றும் மர்மமான கதைகள் காரணமாகப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் குதிக்கப் போவதாக எச்சரிக்கை

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் குதிக்கப் போவதாக எச்சரிக்கை

அரசின் தீர்மானத்திற்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பணிப்புறக்கணிப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டகலை காட்டுக்கு தீ வைப்பு - 25 ஏக்கருக்கும் மேல் எரிந்து நாசம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொட்டகலை காட்டுக்கு தீ வைப்பு - 25 ஏக்கருக்கும் மேல் எரிந்து நாசம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் குடாஓயா மற்றும் குடாகமவில் உள்ள மானா காட்டுப்பகுதிக்கு இவ்வாறு நேற்று காலை தீ வைக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம் - இலங்கையில் ஏற்பட்ட சோகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம் - இலங்கையில் ஏற்பட்ட சோகம்

உயிரிழந்தவர்கள் கொழும்பு கிராண்ட்பாசை சேர்ந்த 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உடன்பிறந்த தம்பியால் கர்ப்பம் தரித்த அக்கா.. நான்கு வருடங்களாக அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

உடன்பிறந்த தம்பியால் கர்ப்பம் தரித்த அக்கா.. நான்கு வருடங்களாக அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

பாலியல் உறவுக்கு உடன் பிறந்த சகோதரன்  எதிர்ப்பு தெரிவித்த போதும், மிரட்டிய சகோதரி தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

நாளை நாட்டின் ஐந்து இடங்களில் சுனாமி பயிற்சி;  தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்

நாளை நாட்டின் ஐந்து இடங்களில் சுனாமி பயிற்சி; தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நாளை நாட்டின் ஐந்து இடங்களில் இந்தியப் பெருங்கடல் சுனாமி பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து வகுப்புக்களுக்கும் இன்று நள்ளிரவு முதல் தடை

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து வகுப்புக்களுக்கும் இன்று நள்ளிரவு முதல் தடை

பரீட்சைகள் நிறைவடையும் வரை குறித்த தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன.