தங்காலையில் போதைப்பொருள் மீட்கப்பட்ட லொறிகளின் உரிமையாளர்கள் கைது

Published on: 23 Sep 2025, 09:49 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

தங்காலையில் திங்கட்கிழமை 3 லொறிகளில் இருந்து  705 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில்,  3 லொறிகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலையில் போதைப்பொருள் மீட்கப்பட்ட லொறிகளின் உரிமையாளர்கள் கைது

தங்காலையில் திங்கட்கிழமை 3 லொறிகளில் இருந்து  705 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில்,  3 லொறிகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை, எல்பிட்டிய மற்றும் மீட்டியாகொட பொலிஸ் நிலையங்களால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபரின் ஊடாக இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW