எப்ஸ்டீன் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை மறுத்து மெலானியா ட்ரம்ப் வெளியிட்ட திடீர் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது; அதற்கு ட்ரம்ப் அளித்த பதிலும் கவனம் ஈர்த்துள்ளது.
போர் முடிவடைந்த பிறகு, உலகம் மிகவும் பாதுகாப்பான இடமாக மாறும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த மோதலின் முடிவு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ட்ரம்ப் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.