ஆந்திராவில் புதிதாக திருமணமான மருமகனுக்கு, மாமியார் படைத்த விருந்து இன்று அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரத்தில் இளைஞர் ஒருவர் தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு மகளுடன் வந்த...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, வத்தளை பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த 29 வயதான பெண்ணும், அவரது 6 வயது மகனும் தமது...
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பெப்ரவரியில் பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கு முன்னர் சரியான சுகாதார திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் சரியான...
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...
கொரோனா அச்சம் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சுற்றுலாத்துறை சார்ந்தவர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைத்து...
அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
https://twitter.com/GotabayaR/status/1352082356027449347
அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தமது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும்...