கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், 6,00,000 போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், அந்தப் பாடசாலையின் தலைமை மாணவர் எனக் கூறப்படும் ஒருவரும், சில ஆசிரியர்களும் தொடர்புடையதாகக் காட்டப்படும் அநாகரிகமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன.