Tag: பொலிஸ் விசாரணை

யாழில் நள்ளிரவு தாக்குதல்: வீடு புகுந்து வன்முறை – பீதியில் மக்கள்

யாழ்ப்பாணம் ஆழியவளை பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்: கொலையில் முடிந்த குடும்பத் தகராறு – பெண் கைது

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு கொலையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடத்தப்பட்ட பெண் கிணற்றில் உயிருடன் மீட்பு – ஆனால் அதே இடத்தில் மற்றொரு பெண் சடலம்! அதிர்ச்சி சம்பவம்!

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட பெண் ஒருவர் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே கிணற்றில் மற்றொரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பெண்ணை துன்புறுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது

பயணத்தின் போது சாரதி தமக்கு ஒழுங்கற்ற முறையில் தொந்தரவு செய்ததாக அந்த பெண் சுற்றுலா பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இரவு நேர கொள்ளை: தம்பதியை கத்தி முனையில் மிரட்டிய முகமூடி கும்பல்

பொலிஸாரின் தகவலின்படி, சம்பவம் நடந்த நாளில் இரவு 10.30 மணியளவில் குறித்த கும்பல் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளது.

காதலனின் தாக்குதலில் 24 வயது இளம்பெண் உயிரிழப்பு; அதிர்ச்சி சம்பவம்

காதலர்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் தகராறு உயிரிழப்பாக முடிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காதலன் மேற்கொண்ட தாக்குதலில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை: மின்சாரம் தாக்கி 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழப்பு

அப்பகுதியில் ஓர் உள்ளூர் விவசாயி, தனது வீட்டிலிருந்து தோட்டத்திற்கு மின்சாரத்தை இணைத்திருந்தார். இன்று மறந்து மின்சாரத்தை துண்டிக்காமல் விட்டிருந்தார்.

கொழும்பு புறநகரில் போலி பொலிஸ் அதிகாரி: பல பெண்கள் துஷ்பிரயோகம் – 47 வயது சந்தேக நபர் கைது

தற்போதுவரை பல பெண்கள் இந்த போலி அதிகாரியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தகவல் தெரிவிக்க பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் முன்வர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பேரிடருக்கு மத்தியில் இலங்கையில் கொடூர இரட்டை கொலை – ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை

இலங்கையின் புத்தளம் மாவட்டம், நுரைச்சோலை பகுதியில் நேற்றிரவு நடந்த வன்முறை சம்பவத்தில் ஆண்–பெண் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் கடைக்கு முன்னாள் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு

ஆரம்ப விசாரணைகளின்போது, சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த, வயது 55 மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஆக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.