சென்னையில் வசித்து வந்த சின்னத்திரை நடிகை சுபாஷினி, தனது கணவருடன் வீடியோ காலில் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 36 வயதான அவரது இந்த முடிவு சீரியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியின் 'ரோஜா' சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி, இன்ஸ்டாகிராமில் தனது கணவரின் புகைப்படங்களை நீக்கியுள்ள நிலையில், குட்டி உடையில் ஒரு புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே விவாகரத்து வதந்திகளையும், அவரது மீண்டு வரவு குறித்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
'சேது' படப்புகழ் நடிகை அபிதா, தற்போதைய தொலைக்காட்சித் தொடர்களில் எதார்த்தம் சுத்தமாக இல்லை என்றும், தூங்கும் காட்சிகளில் கூட நடிகைகள் பளபளக்கும் மேக்கப்புடன் நடிப்பது செயற்கையாக உள்ளது என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நாள்தோறும் மாற்றமடைந்து வருகின்றன. குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருவதால், இந்தியாவில் தங்கம் விலை உயர்வாகவே காணப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. இன்று (07) தங்கத்தின் விலையில் 2000 ரூபாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
வாரத்தின் தொடக்க நாளில் விலை குறைவு நகை பிரியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பல நகைக் கடைகளில் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணித்து வருகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து பதிவானது.